Wednesday, 29 October 2014

அல்லாஹ்விற்கு பிரியமானவை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) 



சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி;



சுப்ஹானல்லாஹில் அழீம். 


பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்

No comments:

Post a Comment