Monday, 24 November 2014

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்



அவர்கள் (தங்கள் நபியிடம்) எவ்வுடன்படிக்கையைச் செய்தபோதிலும் அவர்களில் ஒரு பிரிவினர் அதனை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? ஆகவே அவர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

No comments:

Post a Comment