அஸ்ஸலாமு அலைக்கும்
இது தமிழ்நாடு தௌஹீது ஜமாத் வெளியிட்ட பாலக்கரை பதிவிற்கு வாசகரின் சரியான பதிலை நாம் இங்கு பதிவு செய்கின்றோம்.
தமிழ்நாடு தௌஹீது ஜமாத்தின் குமுறலை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது ஏதோ கொள்கைக்காகவே எல்லாம் செய்வது போலவும் பணம் ஒரு பொருட்டு அல்ல என்பது போலவும் ஷைத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது ஏன் என்றால் சைபுல்லாஹ் காஜாவை மாற்றியதிலும் பாலக்கரை தமிழ்நாடு தௌஹீது டிரஸ்டின் மேல் நடவடிக்கை எடுத்ததிலும் பணம் ,சொத்து, பகைமையும் தான் முதல் காரணமாக உள்ளது . இல்லை என்றால் கொள்கை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க ரமலான் முடியட்டும் என்று காத்திருந்த பீ ஜே க்கு ஒரு தௌஹீது வாதியான சைபுல்லா காஜாவின் ஏற்பாட்டில் ஜும்மா நடந்ததை பொறுக்க முடியவில்லை தௌஹீதை வைத்து இந்த பிழைப்பு தேவைதானா பீ . ஜே அவர்களே ! இனி யாரை இலக்கு வைத்திருக்கிறீகள். பீ. ஜே க்கு கும்பிடு போடும் தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் நிர்வாகிகளே ! உஷார் ! உஷார் ! அடுத்தது நீங்களாக கூட இருக்கலாம்
தனக்கு பிடிக்காதவர்களை வளர விடமாட்டார் அவர் கொள்கை வாதியாக இருந்தாலும் கூட