Sunday, 21 August 2011

ரமளான் கடைசிப் பத்தில் செய்ய வேண்டிய துஆ

ரமளான் கடைசிப் பத்தில் செய்ய வேண்டிய துஆ 



اللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.

இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. ஆதாரம் : திர்மிதி 

நன்றி : முஹிபுல்லாஹ் உமரி.

No comments:

Post a Comment