அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்."
(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்."
No comments:
Post a Comment