Friday, 12 June 2015

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்




(அன்றி,) எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்துவிட்டு (அதனை சீர்திருத்தாமல்) நிராகரித்த வண்ணமாகவே இறந்து விடுகின்றார்களோ அவர்கள்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகின்றன.

No comments:

Post a Comment