Saturday, 30 January 2016

முல்க் (ஆட்சி)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்



அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதனைக் கவனித்துப்) பார். அதில் யாதொரு பிளவை நீ காண்கின்றாயா? 

No comments:

Post a Comment