அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்புள்ள சகோதரர்களே ....
கடந்த வார உணர்வு வார இதழ் வெளியிட்ட செய்தியில் 31.08.2011 அன்று மஸ்ஜித் முபாரக் நடத்திய திடல் தொழுகையில் நூறு பேர்கள் கலந்து கொண்டதாக கிட்டத்தட்ட எழுபது நாட்கள் கழிந்த பின்பு செய்தி வெளியிட்டது. ஆனால் தொழுகை நடைபெற்ற காலத்தில் ஊடகசெய்தி
என்ன வந்தது என்பதை யாரும் புரட்டிப் பார்க்காமல்
உணர்வற்று போனது “ உணர்வு ”
மஸ்ஜித் முபாரக் முன்பாக நடைபெற்ற திடல் தொழுகை பத்திரிக்கை செய்தி இணத்துள்ளேன்.
http://kdnlid.blogspot.com/2011/09/blog-post_02.html
மஸ்ஜித் முபாரக் முன்பாக நடைபெற்ற திடல் தொழுகை புகைப்படங்கள் இணைப்பில்
http://kdnlid.blogspot.com/2011/08/mmj_31.html
மஸ்ஜித் முபாரக் முன்பாக நடைபெற்ற நோன்பு பெருநாள் உரை வீடியோ இணைப்பில்
http://knid.in/index.php?option=com_content&view=article&id=131:-31082011&catid=46:2011-08-18-19-41-10&Itemid=92
- பெருநாள் திடல் தொழுகை நபி (ஸல்) அவ்ர்கள் காட்டியபடி இறைவனுக்கு தொழவேண்டுமா?? அல்லது கூட்டம் சேர்க்கவேண்டுமா??
- ரமழான் பெருநாள் உரை சகோ பி ஜெ வீடியோ இருந்தால் ஊடகம் பற்றிய விமர்சனம் சொன்னது உணர்வுக்கு பொருந்தும் அல்லது உணர்வு ஊடகமென்பதால் முஸ்லிம்களை அடகு வைக்க தயாராகிவிட்டதா???
- உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். குர் ஆன் 49:12 இந்த வசனங்கள் பற்றி இனியும் நீங்கள் சிந்திக்கவில்லை எனும் போது இறைவனிடம் நாம் இவர்களுக்கு நேர்வழி காட்ட பிரர்த்திப்போம்.
அடுத்தது கிளி சீட்டு (மங்காத்தா)
நடந்தது- நமது கேள்வியும் இந்த இடுக்கையில் பார்த்துக் கொள்ளவும்.
இஸ்லாமும் சீட்டுக்குலுக்கலும்
615. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
2674. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
யார் பெருநாள் தொழுகை நடத்துவது என்று நன்மையின்பால் கடையநல்லூரில் போட்டி நிலவியபோது அதில் விவாதங்கள் நடைபெற்ற பின்பு RDO தனது விருப்பமாக சீட்டுக்குலுக்கி முடிவு செய்யலாம் என்றார்.சீட்டுக் குலுக்கல் ஸைபுல்லாஹ் சொல்லாதபோது அவர் மீது இட்டுக்கட்டியதுடன் இஸ்லாத்திற்கு முரணான காரியயம் போல் சித்தரிப்பதும் மடமை என்பது தெளிவு.
وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَٰذَا حَلَالٌ وَهَٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ ۚ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
இனிமேலாவது மங்காத்தா ஆட்டம் இல்லாமல் நன்மையின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் சிறந்து செயல்பட இறைவனை என்றும் பிரார்த்தித்தவனாய்....
எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285
ஹிதாயத்.
அல்ஹம்துலில்லாஹ் தவறை இனியாவது திருத்துமா உணர்வு, அல்லது மற்ற ஊடகம் போலவே மழுப்புமா???
எண்ணிக்கையை துல்லியமாக குறைத்து கூறுவதை தவிர்க்கலாம். இவர்கள் செய்தி எப்போதும் தெளிவில்லாமல் தான் வெளிடப்படுகிறதா???
இயக்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் சகோ சாதிக் சிந்திப்பாரா????
நவம்பர் 25 ம் தேதி உணர்வின் வாசகர் பகுதி