வேளை
அவிசுவாசிகள் அடிக்கடி கூறிவந்த ஒரு விஷயம், உண்மையாகவே இறைவன் தமக்கேதும் செய்திகள் அனுப்ப வேண்டியிருப்பின் நிச்சயமாக ஒரு வானவரை அனுப்பியிருப்பான் என்பதாகும். குர்ஆன் இதற்குப் பதிலளித்தது:
பூமியில் மலக்குகளே வசித்திருந்து (அதில்) அவர்கள் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து ஒரு மலக்கையே ( நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம்!.
குர்ஆன் : 17:95

காலத்துக்குக் காலம் ஜிப்ரீல் இறைவசனங்களுடன் வருகை தந்து கொண்டிருந்தாலும், குர்ஆனின் அடிப்படையில் அவர் ஒரு தூதராக அமைந்துவிடவில்லை. ஏனெனில் தூது யாருக்காக வந்துள்ளதோ அவர்கள் மத்தியிலிருந்து ஒருவரையே அதற்கென நிலை நிறுத்த வேண்டியிருந்தது. இறை வசனங்கள் மேலும் கூறின :
அவிசுவாசிகள் அடிக்கடி கூறிவந்த ஒரு விஷயம், உண்மையாகவே இறைவன் தமக்கேதும் செய்திகள் அனுப்ப வேண்டியிருப்பின் நிச்சயமாக ஒரு வானவரை அனுப்பியிருப்பான் என்பதாகும். குர்ஆன் இதற்குப் பதிலளித்தது:
பூமியில் மலக்குகளே வசித்திருந்து (அதில்) அவர்கள் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து ஒரு மலக்கையே ( நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம்!.
குர்ஆன் : 17:95

காலத்துக்குக் காலம் ஜிப்ரீல் இறைவசனங்களுடன் வருகை தந்து கொண்டிருந்தாலும், குர்ஆனின் அடிப்படையில் அவர் ஒரு தூதராக அமைந்துவிடவில்லை. ஏனெனில் தூது யாருக்காக வந்துள்ளதோ அவர்கள் மத்தியிலிருந்து ஒருவரையே அதற்கென நிலை நிறுத்த வேண்டியிருந்தது. இறை வசனங்கள் மேலும் கூறின :