Sunday, 2 September 2018

ஆய்வுக் களம்- முனைவர் தொல் திருமாவளவன்


ஆய்வுக் களம்- முனைவர் தொல் திருமாவளவன்


அரசியல் மற்றும் உளவியல் நிலையில் சமூக மேம்பாட்டிற்கு இஸ்லாம் ஒரு தீர்வாகி இருக்கிறது. இது நடைமுறை சாத்தியம் என்று இரண்டு தலைமுறையைச் சாதிக்கச் செய்துள்ளது. மீனாட்சிபுரம் கிராமம்.

சமத்துவம், சகோதரத்துவம், ஊக்குவித்தல் , ஒழுக்கம் போன்ற உணர்வுகளை நாம் சகோதரர்களிடம் நடைமுறைப் படுத்தினால் மனிதம் தழைக்கும் அதனால் சமூகத்தில் பார்வையில் உயர்வுகள் இருக்கும்.

இந்த நேரத்தில் சகோதரர் அப்துல் ஜலீல் மதனி அவர்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். இந்த மீனாட்சி புரத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிச் சென்றார்கள். இன்று இந்த மக்களுக்கான இறையில்லம் அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

சமூகத்தில் உயர்ந்த அவர்களின் வாழ்க்கைதரம் மறுமையிலும் அமைந்திட இறைவனைப் பிரார்த்திப்போம்.


No comments:

Post a Comment