அல்ஹம்துலில்லாஹ்
இந்த காணொளியில் முப்தி சொல்வது போல் தம் சகோதரர்களைப் பிரித்து இயக்க முத்திரையின் காரணமாக இறைவனைப் பின்னுக்குத் தள்ளி இயக்கத்திற்கான பள்ளிகளாக அதிகமாக உருவாகி அதன் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடு என்று இன்று நம் கண் முன்னால் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயம் என்ன செய்யப் போகிறது.
இறைவா!
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
மனங்களில் ஏற்படும் புரிதல்களால் விரிசல்கள் ஏற்பட்டு பிணங்கிக்கொள்ளும் எதிர்மறையான வரம்புகளை மீறும் செயல்களிலிருந்து எங்களையும் சமூகத்தினையும் பாதுகாப்பாயாக!
No comments:
Post a Comment