Sunday, 2 September 2018

வழிப் போக்கன்

ஒவ்வொருவனும் தன் வழியிலேயே பயணிக்கிறான்
தொலையும் இடம் தேடி
தூரமும் நேரமும் அறியமுடியாமல்
வாழ்நாள் முழுவதும் 
வழிப் போக்கனாக!


قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖؕ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا

நீர் கூறுவீராக: “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”


இறைவா! 
நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! 

என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக!

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.

No comments:

Post a Comment